Wednesday, October 24, 2012

பச்சை பட்டாணி சுண்டல்

  • ஊற வைத்த பச்சை பட்டாணி: 1 கப்
  • முளைக்கட்டிய பச்சைப் பயிறு: 1/2 கப்
  • இஞ்சி : 1 பெரிய துண்டு
  • பச்சை மிளகாய் : 1
  • மல்லித்தழை
  • உப்பு: தேவையான அளவு
  • தேங்காய் துருவியது : 2 மேஜைக்கரண்டி
  • கடுகு: தாளிக்க
  • கருவேப்பிலை:1 கொத்து
  • பெருங்காயம் : 1 பின்ச்





  • பச்சை பட்டாணி, பச்சைப்பயிறு இரண்டையும் குக்கரில் உப்பு,போதுமான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாய் மிக்சியில் ஒரு சுத்து சுத்தி அரைக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை,பெருங்காயம்,அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி கலவை, கொத்தமல்லி தழை,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி தேங்காய் சேர்த்து சிறிது வதக்கி வேகவைத்த பயிறு வகைகளைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி வைக்கவும்.
  • சுவையான கிரீன் சுண்டல் தயார்.

No comments:

Post a Comment